Sunday, December 15, 2024

onnam Padi Eduthu Tamil Lyrics | ஒன்னாம் படி எடுத்து

 


தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே


செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட

பல சங்கதிகள் போட

முன்பு செய்த வினை ஓட

இங்கு தஞ்சமுகம் தங்க

வெள்ளி குஞ்சரங்கள் பாட


தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஓர ஓரமா

பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்

பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்

முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள

சித்திர கோபுரம் கட்டவே


சித்திர கோபுரம் கட்டவே

சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு


ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

ரெண்டாம் படி எடுத்து

இரத்தினகிளியாம் ஓர ஓரமா

பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்

பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்

முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள

சித்திர கோபுரம் கட்டவே


சித்திர கோபுரம் கட்டவே

சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு


ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

மூணாம் படி எடுத்து முத்து

பல்லாக்காம் ஓர ஓரமா

பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்

பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்

முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள

சித்திர கோபுரம் கட்டவே


சித்திர கோபுரம் கட்டவே

சித்திர கோபுரம் கட்டவே


ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

நாலாம் படி எடுத்து நாகரத்தின ஓர ஓரமா

பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்

பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்

முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள

சித்திர கோபுரம் கட்டவே

சித்திர கோபுரம் கட்டவே

சித்திர கோபுரம் கட்டவே


ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு


ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

அஞ்சாம் படி எடுத்து

அஞ்சுவர்ணக்கிளி ஓர ஓரமா

பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்

பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்

முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள

சித்திர கோபுரம் கட்டவே


சித்திர கோபுரம் கட்டவே

சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு


ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

ஆறாம் படி எடுத்து

அரும்பு மோதிரம் ஓர ஓரமா

பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்

பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்

முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள

சித்திர கோபுரம் கட்டவே

சித்திர கோபுரம் கட்டவே

சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

ஏழாம் படி எடுத்து எசக்க பூவா ஓர ஓரமா

பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்

பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்

முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள

சித்திர கோபுரம் கட்டவே

சித்திர கோபுரம் கட்டவே

சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

எட்டாம் படி எடுத்து

பட்டு சீலையாம் ஓர ஓரமா

பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்

பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்

முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள

சித்திர கோபுரம் கட்டவே

சித்திர கோபுரம் கட்டவே

சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே


கொட்டிய கையும் வலிச்சு போச்சு

நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு

கொட்டிய கையும் வலிச்சு போச்சு

நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு

நித்திரை வந்து நில் லாபம்

மறைக்குது உத்தரவு கொடு காளித்தாயே

நித்திரை வந்து நில் லாபம்

மறைக்குது உத்தரவு கொடு காளித்தாயே


தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்

தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே

No comments:

Post a Comment

Popular Post